காலை சிற்றுண்டி குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் பள்ளிக்கு தாமதமாக வந்த ஹெச்எம், ஆசிரியருக்கு மெமோ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 7 فبراير 2024

காலை சிற்றுண்டி குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் பள்ளிக்கு தாமதமாக வந்த ஹெச்எம், ஆசிரியருக்கு மெமோ

காலை சிற்றுண்டி குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் பள்ளிக்கு தாமதமாக வந்த ஹெச்எம், ஆசிரியருக்கு மெமோ வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

வேலூரில் காலை சிற்றுண்டியை குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல், பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ருக்கு 'மெமோ' கொடுக்க கலெக்டர் அதிரடி உத்தர விட்டார்.

வேலூர் கலெக்டர்சுப் புலட்சுமி நேற்று காலை மாநகராட்சி எல்லைக்குட் பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மக் கான் சந்திப்பு பகுதியில் உள்ள கால்வாயில் தேங் கிய குப்பைகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு பணி யில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத் தினார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.