அரசு உயர்நிலைபள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - 29.01.2024 கடைசி நாள்
பத்திரிக்கை செய்தி
உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைபள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை மதிப்பூதியத்தில் பணி நிரப்புதல்
உதகை, அரசு தாவிரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பத்திரிக்கை செய்தி
உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைபள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை மதிப்பூதியத்தில் பணி நிரப்புதல்
உதகை, அரசு தாவிரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.