நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 يناير 2024

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.