பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராகி மன்னிப்பு கோரினார்
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதே இல்லை; இந்த துறையில்தான் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளன - உயர்நீதிமன்ற மதுரை கிளை ஊதிய உயர்வு கோரிய வழக்கில் உத்தரவை நிறைவேற்றவில்லை என ஆசிரியை கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை தொடர்ந்து வழக்கு முடித்து வைப்பு
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதே இல்லை; இந்த துறையில்தான் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளன - உயர்நீதிமன்ற மதுரை கிளை ஊதிய உயர்வு கோரிய வழக்கில் உத்தரவை நிறைவேற்றவில்லை என ஆசிரியை கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை தொடர்ந்து வழக்கு முடித்து வைப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.