காலாண்டுத்தேர்வு ஒருநாள் மட்டுமே விடுமுறை - மாணவர்கள் அதிர்ச்சி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 29, 2023

காலாண்டுத்தேர்வு ஒருநாள் மட்டுமே விடுமுறை - மாணவர்கள் அதிர்ச்சி!



காலாண்டுத்தேர்வு ஒருநாள் மட்டுமே விடுமுறை - மாணவர்கள் அதிர்ச்சி!

ஒருநாள் மட்டுமே விடுமுறை .. மாணவர்களுக்கு வந்த அதிர்ச்சி

செப்.28ம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை, செப்.30ம் தேதி சனி, அக்.1 ஞாயிறு, தமிழகத்தில் 4-12ம் வகுப்புக்கு செப்.28 முதல் அக்.2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்.2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை வருவதால், காலாண்டு விடுமுறை (அக்.29ம் தேதி வெள்ளி ) ஒருநாள் மட்டுமே

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Way2News

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.