நாடு முழுவதும் தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது! 5-ம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 25 يوليو 2023

நாடு முழுவதும் தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது! 5-ம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை!!

நாடு முழுவதும் தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது! 5-ம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை!!

அரசுப்பள்ளிகளைக்காட் டிலும் கல்வித்தரத்தில் தனி யார் பள்ளிகள் சிறந்தது என் பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளைதனியார்பள் ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறார்கள். ஆனால்,தனியார்பள்ளிகளி இம் கல்வித்தரம் குறைந்துவிட்டது. 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு 2-ம் வகுப்பில் போடும் வகுத்தல்கணக்குக் கூட தெரியவில்லை என்ற வேதனையானசெய்தியைத் தான் கேட்க முடிகிறது.

இந்தியாவில் 12 கோடிக் கும்மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் பயில்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும்மாணவர்கள்எண் ணிக்கையில் 50 சதவீதத்திற் கும்மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். ஆங்கிலவ ழிக்கல்வியில் தங்கள் குழைந் தைகளைபடிக்கவைத்தால், கல்வித்திறன் அதிகரிப்ப தோடு வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெற் றோர்கள் தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.