முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிலையில் பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்டது - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 02.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 مايو 2023

முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிலையில் பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்டது - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 02.05.2023



தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 018397/அ1/இ1/2023 நாள். 02.05.2023

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிலையில் பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்டது - சார்ந்து.

பார்வை: அரசாணை(வாலாயம்) எண்.123, பள்ளிக் கல்வி(பக1(1)த் துறை

நாள் 02.05.2023

பார்வையில் காணும் அரசாணையின்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் அரசாணை இத்துடன் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேற்காணும் ஆணையில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு. உடன் புதிய பணியிடத்தில் பணியேற்குமாறும், மேலும், பணியேற்பு மற்றும் பணிவிடுவிப்பு அறிக்கைகளை உடன் இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.