Temporary Teachers - கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணியில் தொடர அனுமதி
கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணி செய்ய தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, 2022-23-ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலைநாள் முடிய பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.