அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு திங்கள் கிழமை வெளியாகும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 18, 2023

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு திங்கள் கிழமை வெளியாகும்?

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு திங்கள் கிழமை வெளியாகும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. 7 ஆவது ஊதியக் குழுவின் நிர்வாகிகளும் மத்திய நிதியமைச்சக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது 4 % அகவிலைப்படி உயர்வு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.