ரயிலில் பாய்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 22, 2023

ரயிலில் பாய்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை தற்கொலை

ரயிலில் பாய்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை தற்கொலை

திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி அனிதா (38). குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மகன்கள் உள்ளனர். சதாசிவம் திருப்பத்தூர் பகுதியில் மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அனிதா நேற்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.