அதிர்ச்சி!
-
திருப்புதல் தேர்வில் அரசு பள்ளி மாணவர் ‘டல்‘ 10ம் வகுப்பு தேர்ச்சி அதிகரிக்க சிறப்பு பயிற்சி
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளுக்கு 23 நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை நடந்து முடிந்த 2 திருப்புதல் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்ச்சியை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்க ளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி துவங்கி ஏப்ரல் 20 வரை நடக்கிறது. இந்த தேர்வை, 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உதவியாக, சிறப்பு கையே டுகள் வழங்கப்பட்டன. மேலும், அச்சமின்றி தேர்வை சந்திக்க தயார் செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர் களுக்கு திருப்புதல் தேர் வுகள் நடத்தப்பட்டு வரு கின்றன. ஏற்கனவே திருப்புதல் தேர்வுகள் முடிந் துள்ளன. 3வது திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது.
திருப்புதல் தேர்வு நில வரம் குறித்து அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியது:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளுக்கு 23 நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை நடந்து முடிந்த 2 திருப்புதல் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்ச்சியை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்க ளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி துவங்கி ஏப்ரல் 20 வரை நடக்கிறது. இந்த தேர்வை, 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உதவியாக, சிறப்பு கையே டுகள் வழங்கப்பட்டன. மேலும், அச்சமின்றி தேர்வை சந்திக்க தயார் செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர் களுக்கு திருப்புதல் தேர் வுகள் நடத்தப்பட்டு வரு கின்றன. ஏற்கனவே திருப்புதல் தேர்வுகள் முடிந் துள்ளன. 3வது திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது.
திருப்புதல் தேர்வு நில வரம் குறித்து அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியது:
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.