நாளை 04.03.2023 சனிக்கிழமை 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 3 مارس 2023

நாளை 04.03.2023 சனிக்கிழமை 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிப்பு

நாளை 04.03.2023 சனிக்கிழமை அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக அறிவிப்பு

திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை. 03.03.2023

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் என காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை பாடவேலையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்கள்

முதல்வரின் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மாவட்டங்கள் பார்வையிடுதலை ஒட்டி, 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாளாக மாற்றப்பட்டு, மேற்காண் மாவட்ட பள்ளிகள் அனைத்தும், துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு (Team Visit) க்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் பணியாற்றும் கூடுதல் நாளுக்கு பதிலாக, 13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து ஆணையர் / இயக்குநர் / இணை இயக்குநர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. சிவகங்கை மாவட்டம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.