உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.