மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட் - ஜன.20ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 7 يناير 2023

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட் - ஜன.20ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட்!

இருவரையும் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

நெல்லை கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட்

ஆசிரியர் நியமன உத்தரவை பின்பற்றாத நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட்

இருவரையும் ஜன.20ம் தேதி ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.