ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகார் கூறி வாக்குமூலம் கொடுத்த 'விஷம் குடித்த மாணவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 ديسمبر 2022

ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகார் கூறி வாக்குமூலம் கொடுத்த 'விஷம் குடித்த மாணவி

உறவினரை காப்பாற்ற அபாண்டம் - ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகார் கூறி வாக்குமூலம் கொடுத்த 'விஷம் குடித்த மாணவி” - விசாரணையில் நாடகமாடியது அம்பலம்; பணம் பறிக்க அரசியல் கட்சியினர் பேரம்

சேலம் அருகே, தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி மாணவி, மாஜிஸ்திரேட்டிடம், ஆசிரி யர் மீது பொய்யான பாலியல் புகார் அளித்து நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே அ.புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவ ருக்கு, சிறப்பு வகுப்பின்போது இதே பள்ளியில் படித்த முனையள மாண வன், சாப்பாடு ஊட்டும் காட்சிகளும், இருசக்கர வாகனத்தில் மாணவியை வெளியே அழைத்துச் செல்லும் காட்சி களும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.