திட்டமிட்டபடி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை ( 28.09.2022) நடைபெறுமா?? - பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவிக்கை - 27.09.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

திட்டமிட்டபடி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை ( 28.09.2022) நடைபெறுமா?? - பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவிக்கை - 27.09.2022

பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவிக்கை (27.09.2022).

நேர்முக உதவியாளர்/முறையான கண்காணிப்பாளர்/பதவி உயர்வு பெற் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு திட்டமிட்டபடி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 28.09.2022 அன்று சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.