மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்த‌ செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 10 يوليو 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்த‌ செய்தி

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்த‌ செய்தி

முன்னுரிமை வரிசை எண் 754 முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 11.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்ந்து வரும் முன்னுரிமை வரிசை எண்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் கலந்தாய்வு நடைபெறும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.