மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக்கல்வி அலுவலர் உயிரிழப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 يونيو 2022

மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக்கல்வி அலுவலர் உயிரிழப்பு

இன்று 16.06.2022 ல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று இருந்த சங்கரன்கோவில் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் சற்று முன் காலமாகிவிட்டார்கள்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.