நெசவுத் துறையில் பயில... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 27 أبريل 2022

நெசவுத் துறையில் பயில...

நெசவுத் துறையில் பயில...

கோ வை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லப பாய் படேல் தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல் லூரியில், 2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங் கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. வருகிற மே 6-ஆம் தேதி வரை தகுதியானோர் தங்களது விண்ணப்பங்களை https://svpistm.ac.in/ என்ற இணையத ளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பி.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ் டைல்ஸ் பிஸினஸ் அனலிஸ் ஆகிய படிப்புகளும், முதுநிலை எம்.பி. ஏ.வில் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், அப்ரைல் மேனேஜ்மென்ட், ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மேனேஜ் மென்ட் ஆகிய படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இங்கு சிறந்த பயிற்சி, தனித்திறன்களை வளர்த்தல், நெசவுத் துறை யில் நவீன நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். இதைப் படித்தால் தொழில் முனைவோராகவும் முன்னேறலாம். நல்ல பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.