ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வான 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பட்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அறிமுக கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.
இதையும் படிக்க | வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.